"வெஸ்ட் இண்டீஸை கண்டு அஞ்சவில்லை" - அதிரடி வீரர் ரோகித் சர்மா நம்பிக்கை

வெஸ்ட் இண்டீஸ் அணியை கண்டு பயப்படவில்லை என இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸை கண்டு அஞ்சவில்லை - அதிரடி வீரர் ரோகித் சர்மா நம்பிக்கை
x
வெஸ்ட் இண்டீஸ் அணியை கண்டு பயப்படவில்லை என இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பீல்டிங்கில் செய்த தவறுகளால் 2- வது போட்டியில் தோற்க நேரிட்டதாக கூறினார். எனவே, மூன்றாவது டி-20 போட்டியில் தவறுகளை சரிசெய்து நிச்சயம் தொடரை கைப்பற்றுவோம் எனவும் அடுத்த ஆண்டு டி-20 உலககோப்பை தொடர் பற்றி தற்போது சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் ரோகித் சர்மா தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்