கர்நாடக பிரீமியர் லீக் கிரிக்கெட் சூதாட்ட விவகாரம் - போலீசார் விசாரணையில் பங்கேற்க ஐ.சி.சி முடிவு

கர்நாடகா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற சூதாட்டம் தொடர்பாக ஏற்கனவே 4 விளையாட்டு வீரர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பல முன்னணி வீரர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக பிரீமியர் லீக் கிரிக்கெட் சூதாட்ட விவகாரம் - போலீசார் விசாரணையில் பங்கேற்க ஐ.சி.சி முடிவு
x
கர்நாடகா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற சூதாட்டம் தொடர்பாக ஏற்கனவே 4 விளையாட்டு வீரர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பல முன்னணி வீரர்களிடமும்  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் முதல் தர கிரிக்கெட் போட்டியிலும் சூதாட்டம் நடைபெற்றதா? என விசாரிக்க விசாரணையில் அங்கம் வகிக்க முடிவு செய்துள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அது தொடர்பாக இந்திய போலீசாருக்கு கடிதம் எழுதி உள்ளது. அதில் விசாரணை தொடர்பாக ஐசிசியின் சிறப்பு குழு விரைவில் பெங்களூரு வர இருப்பதாக ஐசிசி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக பெங்களூர் போலீஸ் ஆணையர் பாஸ்கர் ராவ் தெரிவித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்