LIBERTADORES கால்பந்து இறுதிப்போட்டி : நவ.23 -ல் பலப்பரீட்சை
பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் நடைபெற்று வரும் LIBERTADORES கோப்பைக்கான கால்பந்து போட்டி, இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் நடைபெற்று வரும் LIBERTADORES கோப்பைக்கான கால்பந்து போட்டி, இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற பிரேசில் நாட்டின் FLAMENGO அணியின் வீரர்களும், அர்ஜென்டினாவின் RIVER PLATE அணியின் வீரர்களும் லிமா நகருக்கு வந்துள்ளனர். அங்கு, நாளை, 23 ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும் . முன்னதாக, போட்டி நடைபெறும் மைதானத்தில், இரு அணி வீரர்களும், தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
Next Story