ஆண்களைக் கவர்ந்த சச்சின் கடிதம்

ஆண்கள் தங்களின் அழுகையை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் எழுதிய கடிதம் வேகமாக பரவி வருகிறது.
ஆண்களைக் கவர்ந்த சச்சின் கடிதம்
x
ஆண்கள் தங்களின்  அழுகையை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை  என, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் எழுதிய கடிதம் வேகமாக பரவி வருகிறது. சர்வதேச ஆண்கள் தினத்தில், அவர் எழுதிய கடிதத்தில், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற கடைசி ஆட்டத்தின்போது, கண்ணீர் விட்டு அழுத பின்னர்தான் தமக்கு அமைதி கிடைத்தது என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்