வீல்சேர் டி-20 கிரிக்கெட் போட்டி : மாற்றுத் திறனாளிகள் பங்கேற்பு

தமிழகத்தில் முதன் முறையாக, மாற்றுத் திறனாளிகளுக்கான "வீல் சேர்" டி-20 கிரிக்கெட் போட்டி, செங்கல்பட்டில் தொடங்கியுள்ளது.
வீல்சேர் டி-20 கிரிக்கெட் போட்டி : மாற்றுத் திறனாளிகள் பங்கேற்பு
x
தமிழகத்தில் முதன் முறையாக,  மாற்றுத் திறனாளிகளுக்கான "வீல் சேர்" டி-20 கிரிக்கெட் போட்டி, செங்கல்பட்டில் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையேயான மூன்று டி-20 போட்டிகள், காட்டாங்கொளத்தூர் தனியார் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு வீல்சேர் விளையாட்டு சங்க நிர்வாகி அந்தோனிராஜ் கூறுகையில், அரசு சார்பில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கென தனி மைதானத்தை அமைத்து தரவேண்டும் என கேட்டுக் கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்