ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் : அரையிறுதியில் சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர்

லண்டனில் நடைபெற்று வரும் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் அரையிறுதி போட்டிக்கு, சுவிட்சர்லாந்து நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் தகுதிபெற்றார்.
ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் : அரையிறுதியில் சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர்
x
லண்டனில் நடைபெற்று வரும் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் அரையிறுதி போட்டிக்கு, சுவிட்சர்லாந்து நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் தகுதிபெற்றார். குரூப் பிரிவில் நடைபெற்ற கடைசி போட்டியில் உலகின் 2ஆம் நிலை வீரரான செர்பியாவின் நோவோக் ஜோகோவிச்சை எதிர்கொண்ட ரோஜர்பெடரர், தனது அனுபவ ஆட்டத்தின் மூலம் 6-க்கு, 4 மற்றும் 6-க்கு 3 என்ற நேர் செட்களில் வெற்றிபெற்றார். போட்டியில் தோல்வியை தழுவியதை தொடர்ந்து, ஜோகோவிச் தொடரில் இருந்து வெளியேறினார்.

Next Story

மேலும் செய்திகள்