முதல் டெஸ்ட் - இந்தியா Vs வங்கதேசம்: நாளைய போட்டியில் முதன் முதலாக இளஞ்சிவப்பு நிற பந்து அறிமுகம்

இந்தியா - வங்கதேசம் இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நாளை தொடங்குகிறது.
முதல் டெஸ்ட்  - இந்தியா Vs வங்கதேசம்: நாளைய போட்டியில் முதன் முதலாக இளஞ்சிவப்பு நிற பந்து அறிமுகம்
x
இந்தூரில் நடைபெற உள்ள இந்த போட்டிக்காக இந்திய வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த, கேப்டன் விராத் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் பகல் - இரவு ஆட்டத்தை கொண்டு வருவது, ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்துவதற்கான புதிய வழிமுறை என்று தெரிவித்தார். பகலில் சிவப்பு நிறப் பந்தில் விளையாடும் வீரர்கள், இரவில் இளஞ்சிவப்பு நிறப்பந்தில் விளையாடுவதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டி வரும் என்றும், அப்போது அவர் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்