2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி : இந்தியா - வங்கதேச அணிகள் நாளை மோதல்

இந்தியா - வங்கதேசம் இடையே, நாளை, வியாழக்கிழமை, 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, ராஜ்காட்டில் நடைபெறுகிறது.
2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி : இந்தியா - வங்கதேச அணிகள் நாளை மோதல்
x
இந்தியா - வங்கதேசம் இடையே, நாளை, வியாழக்கிழமை, 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, ராஜ்காட்டில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் இரு அணி வீரர்களும், தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். முதல் 20 ஓவர் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து விட்டதால், நாளைய போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்துடன் களமிறங்குவதால், போட்டி மிகவும் விறு விறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, 100 - வது டி -டுவென்டி போட்டியில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்