தென் ஆப்பிரிக்கா 162 ரன்களுக்கு ஆல் அவுட் : இந்திய வீரர்கள் அபார பந்துவீச்சு

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தென் ஆப்பிரிக்கா 162 ரன்களுக்கு ஆல் அவுட் : இந்திய வீரர்கள் அபார பந்துவீச்சு
x
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ராஞ்சியில் நடக்கும் இந்த ஆட்டத்தில் , மூன்றாம் நாளில் இந்திய பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து தென்னாப்பிரிக்க பேட்ஸ்மன்களை திணறடித்தனர். தென்னாப்பிரிக்க தரப்பில் அதிகபட்சமாக ஹம்சா அரை சதம் அடித்தார், இந்திய வீரர் உமேஷ் யாதவ் 3 விக்கெட்களும் , ஷமி , நதீம் , ஜடேஜா தலா இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினர்.

Next Story

மேலும் செய்திகள்