அக்.10-ல், 2-வது டெஸ்ட் கிரிக்கெட் துவக்கம் : இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சி

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2- வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, புனேவில் இன்று துவங்குகிறது.
அக்.10-ல், 2-வது டெஸ்ட் கிரிக்கெட் துவக்கம் : இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சி
x
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, புனேவில் இன்று துவங்குகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், இந்தியா 1 க்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த சூழலில், போட்டி நடைபெறும் மைதானத்தில் இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். இன்று காலை 9 மணிக்கு, 2-வது டெஸ்ட் போட்டி, துவங்கும். இந்த போட்டியில் வென்று, தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணியும், பதிலடி கொடுக்க ஆயத்தமாக தென் ஆப்பிரிக்க வீரர்களும் களமிறங்குவதால், இந்த டெஸ்ட் போட்டி, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்