சைக்கிள் மாரத்தான் போட்டி : 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

இத்தாலியின், செல்வா திவால் கார்டினா நகரில் பிரம்மாண்ட சைக்கிள் மாரத்தான் போட்டி
சைக்கிள் மாரத்தான் போட்டி : 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
x
இத்தாலியின், செல்வா திவால் கார்டினா நகரில் பிரம்மாண்ட சைக்கிள் மாரத்தான் போட்டி நடைபெற்றது. ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த சைக்கிள் போட்டியில் சுமார் 4 ஆயிரத்து 19 பேர் கலந்துகொண்டனர். மலைகள், காடுகள், குண்டும் குழியுமான சாலைகள், பனிமலைகள் என சுமார் 86 கிலோ மீட்டர் தூரம் இந்த சைக்கிள் போட்டியானது நடைபெற்றது. இதில் ஆண்கள் பிரிவில் கொலம்பியா நாட்டை சேர்ந்த பையிஸ் ஹெக்டர் லினார்டோவும், பெண்கள் பிரிவில் இத்தாலியை சேர்ந்த மரியா ஃபுமாகல்லியும் முதலிடம் பிடித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்