இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர்களின் பதவி காலம் நீட்டிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர், ரவிசாஸ்திரியின் ஒப்பந்த காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர்களின் பதவி காலம் நீட்டிப்பு
x
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர், ரவிசாஸ்திரியின் ஒப்பந்த காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியுடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண், ஆகியோரின் பதவி காலம் முடிவடைவதாக இருந்தது. இந்நிலையில் ரவிசாஸ்திரி மற்றும் உதவி பயிற்சியாளர்களின் ஒப்பந்த காலத்தை தற்காலிகமாக 45 நாட்கள் நீட்டிக்க பிசிசிஜ முடிவு செய்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்