உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து புறப்பட்டது இந்திய அணி

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கிறது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து புறப்பட்டது இந்திய அணி
x
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கிறது. அதில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, விமானம் மூலம் அதிகாலை இங்கிலாந்திற்கு புறப்பட்டது. இந்திய அணி அடுத்த மாதம் 5ம்தேதி தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பரிக்காவை எதிர்கொள்கிறது. முன்னதாக இந்திய அணி வருகிற 25, 28 ஆகிய தேதிகளில் நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுடன் பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது.முன்னாள் கேப்டன் தோனிக்கு இது கடைசி உலக கோப்பை தொடர் என்பதால் அவருக்காக அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்