சேலத்தில் மாநில அளவில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் அசத்திய வீரர்களுக்கு பாராட்டு விழா

சேலத்தில் மாநில அளவில் நடைபெற்ற வில்வித்தைப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
சேலத்தில் மாநில அளவில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் அசத்திய வீரர்களுக்கு பாராட்டு விழா
x
நங்கவள்ளியில் கடந்த 19ஆம்  தேதி நடைபெற்ற போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டனர். எடப்பாடி பகுதியை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்கள் 12 தங்கம் ,8 வெள்ளி,10 வெண்கலம் வென்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றினர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சேலம் மாவட்ட வில்வித்தை சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா இன்று நடத்தப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்