தர்மராஜா கோயிலில் 2 வெண்கல சிலைகள் திருட்டு : நாச்சியார்கோவில் போலீசார் தீவிர விசாரணை

தஞ்சாவூர் மாவட்டம் செம்மங்குடியில் உள்ள தர்மராஜா கோயிலில் அர்ஜூனன் மற்றும் திரவுபதி அம்மன் வெண்கல சிலைகள் திருடப்பட்டுள்ளது.
தர்மராஜா கோயிலில் 2 வெண்கல சிலைகள் திருட்டு : நாச்சியார்கோவில் போலீசார் தீவிர விசாரணை
x
தஞ்சாவூர் மாவட்டம் செம்மங்குடியில் உள்ள  தர்மராஜா கோயிலில் அர்ஜூனன் மற்றும் திரவுபதி அம்மன் வெண்கல சிலைகள் திருடப்பட்டுள்ளது. சனிக்கிழமை பிற்பகல் பூஜைக்காக தர்மராஜா கோயிலை  திறக்க முற்பட்டபோது பூட்டுகள் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த அர்ஜூனன் மற்றும் திரவுபதி அம்மன் வெண்கல சிலைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக நாச்சியார்கோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்