ஒசூர் அருகே முன்னாள் வீரர்களுக்கு இடையே கால்பந்து போட்டி

ஒசூர் அருகே முன்னாள் வீரர்களுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது.
ஒசூர் அருகே முன்னாள் வீரர்களுக்கு இடையே கால்பந்து போட்டி
x
ஒசூர் அருகே முன்னாள்  வீரர்களுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது. மதகொண்டப்பள்ளி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை அணி மற்றும் பெங்களூரு அணி வீரர்கள் கலந்து கொண்டு உற்சாகமாக விளையாடினர். கால்பந்து போட்டிகளில் இருந்து வெளியேறிய பின்னரும் தங்களது திறமைகளையும், மனதளவில் உள்ள தைரியத்தையும் வெளிக்காட்டுவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்திருந்ததாக முன்னாள் வீரர்கள் கூறினர்.

Next Story

மேலும் செய்திகள்