ரக்பி போட்டியின் போது மைதானத்தில் நுழைந்த குழந்தை - சாதுர்யமாக செயல்பட்டு காப்பாற்றிய வீரர்

ஆஸ்திரேலியா மெல்போர்ன் நகரில் களிப் அணிகளுக்கிடையே நடைபெற்ற ரக்பி போட்டியின் போது மைதானத்திற்குள் இரண்டு வயது குழந்தை நுழைந்தால் பரபரப்பு ஏற்பட்டது
ரக்பி போட்டியின் போது மைதானத்தில் நுழைந்த குழந்தை - சாதுர்யமாக செயல்பட்டு காப்பாற்றிய வீரர்
x
ஆஸ்திரேலியா மெல்போர்ன் நகரில் களிப் அணிகளுக்கிடையே நடைபெற்ற ரக்பி போட்டியின் போது மைதானத்திற்குள் இரண்டு வயது குழந்தை நுழைந்தால் பரபரப்பு ஏற்பட்டது.இதை கண்ட ரக்பி வீரர் சுதாரித்து கொண்டு குழந்தையை தூக்கிச் சென்று எல்லை கோட்டில் இருந்த பெற்றோரிடம் ஒப்படைத்தார்.வீரரின் சாதுர்யமான செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்