இலங்கையில் வன்முறை - முன்னாள் கேப்டன் சங்கக்காரா வேண்டுகோள்

வன்முறையில் ஈடுபட்டால் நமது நாட்டை இழந்துவிடுவோம் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சங்கக்காரா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வன்முறை - முன்னாள் கேப்டன் சங்கக்காரா வேண்டுகோள்
x
வன்முறையில் ஈடுபட்டால் நமது நாட்டை இழந்துவிடுவோம் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சங்கக்காரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், பிரிவினை செயலில் யாரும் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கையில் வாழும் அனைத்து பிரிவினரும் ஒன்றிணைந்து , அமைதியை நிலைநாட்டி ஒருவரை ஒருவர் பாதுகாப்பது அவசியம் என்றும் சங்கக்காரா குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்