காவலர்களுக்கான தபால் ஓட்டுப்பதிவு தொடங்கியது

நாடாளுமன்ற தேர்தலையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் பணி புரியும் காவலர்களுக்கான தபால் ஓட்டுப்பதிவு மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் துவங்கியது.
காவலர்களுக்கான தபால் ஓட்டுப்பதிவு தொடங்கியது
x
தேர்தலில் போட்டியிடுகின்ற அனைத்து அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னால் வாக்குப்பதிவு பெட்டி சீல் வைக்கப்பட்டு வாக்குப்பதிவு துவங்கியது. இதை பதிவினை மாவட்ட ஆட்சியர் கே எஸ் பழனிச்சாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

Next Story

மேலும் செய்திகள்