தற்காலிகமாக அமைக்கப்பட்ட 3 செல்போன் டவர்கள் - உரிய அனுமதி பெறப்படாததால் பறிமுதல் செய்து நடவடிக்கை

சென்னை சேப்பாக்கம் மைதானம் அருகே தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மூன்று செல்போன் டவர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தற்காலிகமாக  அமைக்கப்பட்ட  3 செல்போன் டவர்கள் - உரிய அனுமதி பெறப்படாததால் பறிமுதல் செய்து நடவடிக்கை
x
ஐபிஎல் போட்டி தொடங்கியதை தொடர்ந்து செல்போன் சிக்னல் பிரச்சனையை தடுக்க ஜியோ, வோடபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் சார்பாக சேப்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம் அருகே தற்காலிக செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டன. கடந்த 20 ஆம் தேதி அமைக்கப்பட்டுள்ள இந்த செல்போன் டவர்கள்,  முறையான அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டதாக கூறி  காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்