இந்தியா - ஆஸி. நாளை மீண்டும் மோதல்

மொகாலியில் வீரர்கள் தீவிர வலைப்பயிற்சி
இந்தியா - ஆஸி. நாளை மீண்டும் மோதல்
x
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 - வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி,மொகாலியில் நாளை நடைபெறுகிறது.பிற்பகல் 1.30 க்கு இந்த போட்டி துவங்கும்.முன்னதாக,இன்று,இரு அணி வீரர்களும்,போட்டி நடைபெறும் மைதானத்தில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். இதற்கிடையே,கடைசி 2 போட்டிகளில் டோனிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது.அதேநேரம், ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.ராஞ்சி தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்திய வீரர்கள் முனைப்புடன் களமிறங்குவதால்,நாளைய போட்டி,மிகவும் விறு விறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Next Story

மேலும் செய்திகள்