இராணி கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் : இதர இந்திய அணி ரன் குவிப்பு
இராணி கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதர இந்திய அணி ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது.
இராணி கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதர இந்திய அணி ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. நாக்பூரில் நடைபெற்று வரும் 4வது நாள் ஆட்டத்தை இதர இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் என்ற ஸ்கோருடன் தொடங்கியது. பொறுப்புடன் விளையாடிய கேப்டன் ரஹானே 87 ரன்களில் ஆட்டமிழக்க, விஹாரி அதிரடியாக விளையாடி 150 ரன்களை கடந்து விளையாடி வருகிறார். சற்று முன்பு வரை இதர இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்துள்ளது. இது விதர்பா அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 203 ரன்கள் கூடுதலாகும்.
Next Story