ஓரினச் சேர்க்கையாளரை அவமதித்தாக புகார் : மே.இ. தீவுகள் வீரர் 4 போட்டியில் பங்கேற்க தடை

ஓரினச் சேர்க்கையாளரை அவமதித்து பேசிய புகாரில் சிக்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் கேப்ரியல் 4 ஒருநாள் போட்டியில் பங்கேற்க ஐ.சி.சி. தடை விதித்துள்ளது.
ஓரினச் சேர்க்கையாளரை அவமதித்தாக புகார் : மே.இ. தீவுகள் வீரர் 4 போட்டியில் பங்கேற்க தடை
x
 இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின்போது ஜோ ரூட்டை பார்த்து , ஓரின சேர்க்கையாளர் என்று கேலி செய்துள்ளார். அதற்கு ஜோ ரூட், ஓரின சேர்க்கையாளராக இருப்பதில் தவறு எதும் இல்லை என்று பதில் அளித்தார். கேப்ரியல் நன்னடத்தை விதிகளை மீறியது விசாரணையில் உறுதியானதால், அவர் 4 சர்வதேச ஒருநாள் போட்டியில் பங்கேற்க ஐ.சி.சி. தடை விதித்துள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்