இந்தியா-இங்கிலாந்து இடையேயான மகளிர் கிரிக்கெட் போட்டி : வரும் 22 ஆம் தேதி மும்பையில் துவக்கம்

இந்தியா-இங்கிலாந்து இடையேயான மகளிர் கிரிக்கெட் போட்டிகள் வரும் 22 ஆம் தேதி மும்பையில் துவங்க உள்ளது.
இந்தியா-இங்கிலாந்து இடையேயான மகளிர் கிரிக்கெட் போட்டி : வரும் 22 ஆம் தேதி மும்பையில் துவக்கம்
x
இந்தியா-இங்கிலாந்து இடையேயான மகளிர் கிரிக்கெட் போட்டிகள் வரும் 22 ஆம் தேதி மும்பையில் துவங்க உள்ளது.  மூன்று ஒரு நாள் போட்டி, மற்றும் மூன்று டி.20 போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், இந்திய மகளிர் அணியின் கேப்டனாக மித்தாலி ராஜ் இருப்பார் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. டி20 போட்டிகள்  மார்ச் 4, 7 மற்றும் 9 ஆம் தேதிகளில் குவகாத்தி  பார்ஸபரா மைதானத்தில் நடைபெற உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்