நியூசி. தொடரிலிருந்து கோலிக்கு ஓய்வு

ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார்
நியூசி. தொடரிலிருந்து கோலிக்கு ஓய்வு
x
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டி மற்றும் டி 20 தொடரிலிருந்து கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ள அறிக்கையில், கோலி ஓய்வின்றி விளையாடி வருவதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கோலிக்கு பதிலாக ரோஹித் சர்மா அணிக்கு தலைமை தாங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்