154 கோடி அபராதத்தை செலுத்துவதாக ரொனால்டோ ஒப்புதல்

வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ, இந்திய ரூபாய் மதிப்பில் 154 கோடியை அபராதமாக செலுத்துவதாக ஒப்புக்கொண்டார்.
154 கோடி அபராதத்தை செலுத்துவதாக ரொனால்டோ ஒப்புதல்
x
வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ, இந்திய ரூபாய் மதிப்பில் 154 கோடியை அபராதமாக செலுத்துவதாக ஒப்புக்கொண்டார். ஸ்பெயின் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் விளையாடிய ரொனால்டோ வரி எய்ப்பில் ஈடுபட்டதாக அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், மாட்ரிட் நீதிமன்றத்திற்கு நேரில் ரொனால்டோ ஆஜரானார். அப்போது ரொனால்டோ மீதான புகார் உறுதி ஆனதால் அவருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 154 கோடி அபராதம் விதிக்கபட்டது. இந்த அபராதத்தை தாம் செலுத்துவதாக ரொனால்டோ ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவர் சிறை தண்டனையிலிருந்து தப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்