வரும் 15ஆம் தேதி 2வது ஒருநாள் போட்டி

அடிலெய்ட் வந்தடைந்தது இந்திய அணி
வரும் 15ஆம் தேதி 2வது ஒருநாள் போட்டி
x
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் அடிலெய்ட் நகருக்கு வந்தடைந்தனர். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1க்கு0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. வரும் செவ்வாய்கிழமை நடைபெறும் வாழ்வா சாவா ஆட்டத்தில் வெல்ல வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்