மாநில அளவிலான இறகுப் பந்து போட்டி
சிவகங்கையில் நடைபெற்ற மாநில அளவிலான இறகுப் பந்து போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து 60-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.
13 வயதுக்கு உட்பட்டோர், 30, 40 வயதுக்கு மேற்பட்டோர் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. 13 வயதிற்கு உட்பட்டோருக்கான இறுதிப் போட்டியில் நெய்வேலியைச் சேர்ந்த சாய்வாசன் என்ற சிறுவன் வெற்றிபெற்றார்.
Next Story