ரிஷப் பண்டை கேலி செய்த ரோஹித் சர்மா

குழந்தையை பார்த்து கொள்கிறாயா? என கிண்டல்
ரிஷப் பண்டை கேலி செய்த ரோஹித் சர்மா
x
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டை நட்சத்திர வீரரான ரோஹித் சர்மா கேலி செய்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரிஷப் பண்ட் குழந்தையை சிறப்பாக பார்த்து கொள்கிறார் என்பதை அறிந்தேன் என்று குறிப்பிட்டுள்ள ரோஹித் சர்மா, தன்னுடைய குழந்தையையும் பார்த்து கொள்கிறாயா என்று சமூக வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் இதே போல் கேலி செய்ய, அவரது குழந்தையுடன் ரிஷப் பண்ட் புகைப்படம் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்