இந்தியாவிலேயே நடைபெறுகிறது ஐ.பி.எல். போட்டி

ஐ.பி.எல். 12வது சீசன் வரும் மார்ச் 23ஆம் தேதி தொடங்கும் என பி.சி.சி.ஐ. அறிவித்தள்ளது.
இந்தியாவிலேயே நடைபெறுகிறது ஐ.பி.எல். போட்டி
x
ஐ.பி.எல். 12வது சீசன் வரும் மார்ச் 23ஆம் தேதி தொடங்கும் என பி.சி.சி.ஐ. அறிவித்தள்ளது. போட்டிகள் வெளிநாட்டுக்கு மாற்றப்படாமல், இந்தியாவிலேயே நடத்தப்படும் என்றும் பி.சி.சி.ஐ. திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தல் நடைபெறுவதால், போட்டிகள் வெளிநாட்டுக்கு மாற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பி.சி.சி.ஐ. இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்ட பிறகு, போட்டிகள் நடத்தப்படும் அட்டவணையில் மாற்றம் மேற்கொள்ளப்படும் என்றும் பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்