குளிர்கால அதிதீவிர சாகசப் போட்டிகள் : பனி மலையில் பனியுடன் மல்லுகட்டும் சாகசங்க
குளிர்காலத்தை முன்னிட்டு ஜெர்மனியில் கடும் குளிருக்கு இடையே அதிதீவிர சாகசப் போட்டிகள் அரங்கேறின.
முதல் முறையாக நடத்தப்படும் இந்த போட்டியில், மலை ஏறுதல், பனி கட்டிகளை தூக்கி கொண்டு ஓடுதல், உயரம் தாண்டுதல் என பதினைந்து வகையான போட்டிகள் இடம்பெற்றன. இதில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் உற்சாக துள்ளலுடன் போட்டியாளர்கள் கலந்து கொண்டு அசத்தினர்.
Next Story