உலக ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ் - அரையிறுதி சுற்றில் ஃபெடரர் தோல்வி

உலக ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றில் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வியை தழுவினார்.
உலக ஏ.டி.பி.  பைனல்ஸ் டென்னிஸ் - அரையிறுதி சுற்றில் ஃபெடரர் தோல்வி
x
லண்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஜெர்மனி வீரர் ஸ்வெரேவை எதிர்கொண்ட ஃபெடரர், 5க்கு7, 6க்கு7 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியை தழுவினார். இதன் மூலம் ஏ.டி.பி. பைனல்ஸ் தொடரில் 22 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய ஜெர்மனி வீரர் என்ற பெருமையை ஸ்வெரேவ் பெற்றார். 


Next Story

மேலும் செய்திகள்