சேப்பாக்கத்தில் நாளை, 20 ஓவர் கிரிக்கெட் போட்டி

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே 3 - வது மற்றும் இறுதி, 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, சென்னை - சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் நாளை, ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
சேப்பாக்கத்தில் நாளை, 20 ஓவர் கிரிக்கெட் போட்டி
x
இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே 3 - வது மற்றும் இறுதி,  20 ஓவர் கிரிக்கெட் போட்டி, சென்னை - சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் நாளை, ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு, இந்த போட்டி துவங்கும். இந்த ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி, ஹாட்ரிக் வெற்றி பெறும் ஆர்வத்தில் இந்திய வீரர்கள் களமிறங்குகிறார்கள். எனவே, நாளைய போட்டி, ரசிகர்களுக்கு, நல்ல விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Next Story

மேலும் செய்திகள்