மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் : சதம் அடித்தார் ஹர்மந்த்பிரீத் கவுர்

மகளிர் 20 ஓவர் கிரிக்கெட்டில் சதம் விளாசிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை கேப்டன் ஹர்மந்த்பிரீத் கவுர் பெற்றுள்ளார்.
மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் : சதம் அடித்தார் ஹர்மந்த்பிரீத் கவுர்
x
மொத்தம் 51 பந்துகளை சந்தித்த அவர், 103 ரன்களைக் குவித்தார். இதில் 7 பவுண்டரிகளும், 8 சிக்ஸர்களும் அடங்கும். சதம் அடித்து சாதனையை நிகழ்த்தியுள்ள  ஹர்மந்த்பிரீத் கவுருக்கு வீராட் கோலி, ரோஹித் ஷர்மா உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்