டி-20 தொடரையும் கைப்பற்றுமா இந்தியா ? - முதலாவது டி-20 போட்டி நாளை தொடக்கம்

இந்தியா, மேற்கு இந்திய தீவுகள் அணிகள் இடையேயான டி-20 தொடரின் முதல் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
டி-20 தொடரையும் கைப்பற்றுமா இந்தியா ? - முதலாவது டி-20 போட்டி நாளை தொடக்கம்
x
இந்தியா, மேற்கு இந்திய தீவுகள் அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் முதல் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.  டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்றது போல் டி-20 தொடரையும் கைப்பற்றும் ஆர்வத்துடன் இந்தியா உள்ளது. முதல் டி-20 போட்டியில் கேப்டன் வீராட்கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ரோகித்சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்