அகில இந்திய வீல்சேர் கூடைப்பந்து போட்டி துவக்கம்..!

ஈரோட்டில் தேசிய அளவிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் கோலாகலமாக தொடங்கி உள்ளன.
அகில இந்திய வீல்சேர் கூடைப்பந்து போட்டி துவக்கம்..!
x
தேசிய அளவிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியை ஈரோடு மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் மற்றும் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு ஆகியோர் துவக்கி வைத்தனர். முற்றிலும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றுள்ள இப்போட்டியில் தமிழகம், கர்நாடகா உட்பட 19 மாநிலங்களைச் சேர்ந்த 21 அணிகள் பங்கேற்றுள்ளன.  

Next Story

மேலும் செய்திகள்