மாநில அளவிலான மகளிர் பளு தூக்கும் போட்டி - 16 வயது முதல் 40 வயது வரையிலான பெண்கள் பங்கேற்பு
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மாநில அளவிலான மகளிர் பளு தூக்கும் போட்டி நடைபெற்றது.
45 கிலோ முதல் 87 கிலோ வரை 10 பிரிவுகளில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் 16 வயது முதல் 40 வயது வரையிலான பெண்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பழனி சார் ஆட்சியர் அருண்ராஜா பரிசுகளை வழங்கினார்.
Next Story