மாரத்தான் போட்டி - ஏராளமானோர் பங்கேற்பு
அனைவருக்கும் கல்வி என்பதை வலியுறுத்தி சென்னை பெசன்ட் நகரில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
அனைவருக்கும் கல்வி என்பதை வலியுறுத்தி சென்னை பெசன்ட் நகரில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. தனியார் பள்ளி சார்பில் முன்று பிரிவாக நடத்தப்பட்ட இந்த மாரத்தான் போட்டியில் ஆதரவற்ற பள்ளியில் படிக்கும் மாணவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
Next Story