மனிதர்களுடன் கால்பந்து விளையாடிய யானைகள் : 2-1 என்ற கோல் கணக்கில் யானைகள் அணி வெற்றி

தாய்லாந்தில் யானைகள் - மனிதர்கள் இடையே கால்பந்து போட்டி நடத்தப்பட்டது
மனிதர்களுடன் கால்பந்து விளையாடிய யானைகள் : 2-1 என்ற கோல் கணக்கில் யானைகள் அணி வெற்றி
x
உலகம் முழுவதும் உலக கோப்பை கால்பந்து போட்டி ஜூரம் தொற்றிகொண்டுள்ள நிலையில், தாய்லாந்தில் யானைகள் - மனிதர்கள் இடையே கால்பந்து போட்டி நடத்தப்பட்டது. AYUTTHAYA அயூத்தயா நகரில் நடந்த இப்போட்டியில், கால்பந்து வீரர்களை போல் யானைகள் கோல்களை அடித்தது, பார்வையாளர்களை  ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இறுதியில், 2-1 என்ற கோல் கணக்கில், மனிதர்கள் வீழ்த்தி யானைகள் அணி வெற்றி பெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்