“பதிலை சொல்லிட்டு சாவியை வாங்கிட்டு போ..“ - காங். எம்.பி.யை கண்டித்து காங்கிரசார் போராட்டம்

x
  • திருச்சியில் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசரை கண்டித்து சொந்த கட்சியினரே போராட்டம்
  • போராட்டக்காரர்கள் திருச்சி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்திற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு
  • எம்.பி. திருநாவுக்கரசர் தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றம்சாட்டி போராட்டம்
  • காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜவஹரின் ஆதரவாளர்கள் போராட்டம்

Next Story

மேலும் செய்திகள்