ரூ.3 பில்லியன் மதிப்பிலான பொருட்கள்.. தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு சென்றடைந்தது

தமிழ்நாட்டிலிருந்து இலங்கை மக்களுக்காக அனுப்பப்பட்ட சுமார் 3 பில்லியன் ரூபாய் மதிப்பிலான உதவிகள் இலங்கை வந்து சேர்ந்தன...
x

ரூ.3 பில்லியன் மதிப்பிலான பொருட்கள்.. தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு சென்றடைந்தது

தமிழகத்திலிருந்து 2- வது கட்டமாக அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்கள் இலங்கையை வந்தடைந்தன. தமிழ்நாட்டிலிருந்து இலங்கை மக்களுக்காக அனுப்பப்பட்ட சுமார் 3 பில்லியன் ரூபாய் மதிப்பிலான உதவிகள் இலங்கை வந்து சேர்ந்தன. தூத்துக்குடியிலிருந்து இரு நாட்கள் முன்பு புறப்பட்ட கப்பல் கொழும்பு துறைமுகம் வந்தடைந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்