அழுத குழந்தையை தட்டி கொடுத்த அண்ணாமலை.. யாத்திரையில் நெகிழ்ச்சி

x

பூந்தமல்லியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் பாதயாத்திரை நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் இந்த யாத்திரை நடைபெற்று வரும் நிலையில், 198-வது தொகுதியாக பூந்தமல்லியில் நடைபெற்றதாக அண்ணாமலை தெரிவித்தார். இந்நிகழ்வில் தப்பாட்டம், ஒயிலாட்டம் என இசை வாத்தியங்கள் முழங்க பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்