மழை பாதிப்புகளைப் பார்வையிட்ட கே.என்.நேரு - நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எவ்வித திட்டப்பணிகளும் மேற்கொள்ளாதது தான் தற்போதைய மழை பாதிப்பிற்குக் காரணம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
மழை பாதிப்புகளைப் பார்வையிட்ட கே.என்.நேரு - நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
x
10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எவ்வித திட்டப்பணிகளும் மேற்கொள்ளாதது தான் தற்போதைய மழை பாதிப்பிற்குக் காரணம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திருச்சி எடமலைப்பட்டி புதூர் காந்தி நகர் பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகளையும், கோரையாற்றின் கரைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளையும் ஆய்வு செய்த அவர் செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். ஆய்விற்குப் பிறகு, குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீரை வெளியேற்றவும், கரைகளை பலப்படுத்தி மழை நீர் உள்ளே வராத அளவு நடவடிக்கை எடுத்திடவும் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அமைச்சர் நேரு உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்