ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா அன்றும்... இன்றும்...
கடந்த 2017ல் சொத்து வழக்கில் கைதான சசிகலா ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று சபதம் ஏற்றார்.
கடந்த 2017ல் சொத்து வழக்கில் கைதான சசிகலா ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று சபதம் ஏற்றார். இதையடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா தண்டனை அனுபவித்தார். அதன் பிறகு சுமார் 4 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று தான் சசிகலா ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்தார். இன்றைய தினம் மலர்தூவி அஞ்சலி செலுத்திய சசிகலா கண்கலங்கினார்.
Next Story