ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா அன்றும்... இன்றும்...

கடந்த 2017ல் சொத்து வழக்கில் கைதான சசிகலா ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று சபதம் ஏற்றார்.
x
கடந்த 2017ல் சொத்து வழக்கில் கைதான சசிகலா ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று சபதம் ஏற்றார். இதையடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா தண்டனை அனுபவித்தார். அதன் பிறகு சுமார் 4 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று தான் சசிகலா ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்தார். இன்றைய தினம் மலர்தூவி அஞ்சலி செலுத்திய சசிகலா கண்கலங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்