"பாமக தனித்து போட்டி - வருத்தமில்லை" - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
பாமக தனித்து போட்டியிடுவதில் எந்த வருத்தமும் இல்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை சிம்மக்கல்லில் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
Next Story