மாநிலங்களவை திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு: கனிமொழி என்.வி.என்.சோமு, ராஜேஸ் குமார் போட்டி

தமிழகத்தில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
x
அதிமுக எம்.பி.க்களாக இருந்த கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் ராஜினாமா செய்ததை அடுத்து, 2 மாநிலங்களவை பதவிகள் காலியாகின. இந்த காலி இடத்திற்கு அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில், திமுக சார்பில் கனிமொழி என்.வி.என்.சோமு மற்றும்
கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோர் போட்டியிட உள்ளதாக, முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்