பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம்:"பிரதமர் மோடி ஏன் பேச மறுக்கிறார்?"-முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி

பெகாசஸ் விவகாரம் குறித்து பிரதமர் மோடி ஏன் பேச மறுக்கிறார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம்:பிரதமர் மோடி ஏன் பேச மறுக்கிறார்?-முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி
x
இது தொடர்பாக டுவிட்டரில் அவர், பெகாசஸ் உரிமையாளரின் நிறுவனத்துடன், பாதுகாப்புத் துறைக்கு எந்த வர்த்தக உடன்பாடும் கிடையாது என்று அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும், அது உண்மை என்றே வைத்துக் கொண்டால் மற்ற துறைகளின் நிலைப்பாடு என்ன என்றும் கேட்டு உள்ளார். ஏறத்தாழ ஆறேழு துறைகள் மீது சந்தேகம் உள்ளதாகவும், எல்லாத் துறைகளின் சார்பிலும் பதிலளிக்கும் அதிகாரம் உள்ள பிரதமர் மோடி ஏன் பேச மறுப்பதாகவும் ப.சிதம்பரம் பதிவிட்டு உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்