கூட்டுறவு சங்க பெட்ரோல் பங்க் திறப்பு - அமைச்சர் பெரியசாமி, கனிமொழி பங்கேற்பு

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே கூட்டுறவு சங்கம் மூலம் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்க் கிளையை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார்.
x
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே கூட்டுறவு சங்கம் மூலம் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்க் கிளையை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் , திமுக  எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் பெரியசாமி, கடந்த கால திமுக ஆட்சியில்தான் சாமானிய மக்களும்  கூட்டுறவு சங்கத்தில் கடன் பெறலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டதாக கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்