"பராமரிப்பு இல்லாதிருந்தால் மே 2 வரை எப்படி மின்சாரம் வந்தது" - முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி கேள்வி

9 மாதம் பராமரிப்பு பணி நடைபெறவில்லை என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறும் குற்றச்சாட்டை மறுத்துள்ள முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, பராமரிப்பு இல்லாதிருந்தால் மே 2-ம் தேதி வரை எப்படி மின்சாரம் வந்தது என கேள்வி எழுப்பியுள்ளார்.
x
9 மாதம் பராமரிப்பு பணி நடைபெறவில்லை என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறும் குற்றச்சாட்டை மறுத்துள்ள முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, பராமரிப்பு இல்லாதிருந்தால் மே 2-ம் தேதி வரை எப்படி மின்சாரம் வந்தது என கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்