“மேகதாது பிரச்சினைக்கு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுக“ - திருமாவளவன்

மேகதாது அணை பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
x
மேகதாது அணை பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும், இதை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டிய தேவை தமிழகத்திற்கு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், காவிரி தமிழகத்தின் உயிர்நாடியான உரிமை பிரச்சனையாக, மாற்றவேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என திருமாளவன் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்